ŷ helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Balakumaran.
Showing 1-30 of 33
“பெண், விரல� நீட்டிக் குற்றம� சுமத்தினால� கடவுளையும் காமுகன� என்ற� உலகம� நம்பும�”
― தாயுமானவன் [Thayumanavan]
― தாயுமானவன் [Thayumanavan]
“பசித்தபோது உணவு கிடைப்பத� பெரி� வரம்”
― தாயுமானவன் [Thayumanavan]
― தாயுமானவன் [Thayumanavan]
“எத� உயர்ந்தத� அத� தாழும், எத� தாழ்ந்தத� அத� உயரும்”
― கங்க� கொண்� சோழன� (பாகம� 3) [Gangai Konda Cholan #3]
― கங்க� கொண்� சோழன� (பாகம� 3) [Gangai Konda Cholan #3]
“இந்த பெரியபுராணக்கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்ற� நான் திரும்பத� திரும்� யோசித்துப் பார்த்தேன். இந்த பரதகண்டத்தின� எந்த மூலையிலும் இப்படிப்பட்ட செயல்கள் நிகழ்ந்திருக்கும� என்ற� கேள்வி கேட்டேன். இந்த சோ�, சே� பாண்டி� நாட்டில்தான், தமிழ� பேசும் நல்லுலகில்தான் இப்படிப்பட்ட அற்புத விசயங்கள� நடந்திருக்கின்றன. தட்சிண பூமி புண்ணி� பூமி தாயே. சிவனைச� சேர்ந்தவர்களுக்க� தான் என்றும�, தனது என்றும� ஒருநாளும� கர்வம் கூடாது. சிவனைச� சேர்ந்தவர்கள� ஒர� நியதிக்க� கட்டுப்பட்டவராகத்தான� இருக்கிறார்கள். இதுதான� நமது நாகரிகம். இதுதான� நமது பண்பாட�." - செப்புப் பட்டயம�, �.93”
―
―
“புத்தர� என்கிற பெயரில� அமைத� என்கிற பெயரில� அன்ப� என்கிற பெயரில� ஒர� குழு செய்கி� அட்டகாசம�”
― கங்க� கொண்� சோழன� (பாகம� 3) [Gangai Konda Cholan #3]
― கங்க� கொண்� சோழன� (பாகம� 3) [Gangai Konda Cholan #3]
“யார் எதிர�? யார் நண்பன்? காலம� காட்டும் மாயை இத�. காலம்தான� எதிர�. காலம� தான் நண்பன். காலம்தான� குரு. காலம� கடவுள்.”
― Thayumanavan
― Thayumanavan
“என்ன இருக்கிறதோ அத� மட்டும� ஏற்க வேண்டும் . என்ன இல்லைய� அத� மறக்� வேண்டும் . கிடைத்ததைக� கொண்டா� வேண்டும் . விதித்தத� அனுபவிக்� வேண்டும் . இனித்தாலும� , கசந்தாலும் நீயே என்ற� பிரபஞ்� சக்திய� பற்றிக� கொள்� வேண்டும் . அந்த சக்தியோட� மனம் லயித்துக� கிடக்க வேண்டும் .”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“இல்லறத்தைத� துறப்பது துறவல்�. அகந்தையைத் துறப்பதே துறவ�. மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“அந்த எல்ல� முடிந்து மறுபடி பார்த்�”
― Udaiyaar Part - II
― Udaiyaar Part - II
“ரீகலெக� � ன் ஆஃப் தாட்ஸ் மனுஷாளுடைய பெரி� சொத்து இத�. நடந்தத� நினைவுக்குக் கொண்டுவந்த� யோசன� பண்ணத் தன்னைப� பக்குவப் படுத்திக்கறத� மனுஷாளுக்க� மட்டும� உண்ட�. மிருகம� மாதிரி சட்டென்ற� கோபம�, காமம� வந்துடறதில்ல�. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னாகும்ன� நம்மால� யோசிக்� முடியும். தொடர்ந்த� யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம�. யோசன� பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.”
― Irumbu Kudhiraigal
― Irumbu Kudhiraigal
&ܴ;பளிச்சுன�&ܴ;
― Ullam Kavar Kalvan
― Ullam Kavar Kalvan
“எல்ல� நேரமும� வெற்றி என்பது, எந்த மனிதரின் வாழ்க்கையிலும் இல்ல�. வாழ்வில் குறிக்கோள் என்பது உண்டெனில�, குறி பிசகுவதும் உண்ட�. பிசகுகிற நேரம� மனம் சலிக்கத் துவங்கும�. அந்தச் சலிப்ப� உள்ளுக்குள்ள�, நான் யார் என்ற� பார்க்கத� துவங்கும�. கேட்கத� துவங்கும�. கேட்கும்போது, பிடித்துக்கொண்டால் போயிற்று. இல்லையெனில�, மறுபடியும் மனம் மற்ற திட்டங்களுக்கு தாவத� தொடங்கிவிடும�.”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம�. அனுஷ்டானத்தைவி� அன்ப� முக்கியம�. பொய்யா� ஜாதி கர்வத்தைவி� சத்தியமா� பிரியம� முக்கியம�. இந்தக் குணங்கள்தான், கருவிலிருந்த குழந்தைக்கும� இயல்பா� இருந்த�. வித்து பலமா� இருந்ததால், விருட்சம� பெரிதாகக� கிளர்ந்தது.”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“இத� மனிதனின் பலகீனமான நேரம� வலியும� அவமானமும� ஆளைக்குடைசாய்த்த� விட்� நேரம�. கோபாலன� அடுத்த பதினைந்த� நிமிடத்தில� தன� திட்டங்களைச் சொல்லிவர அந்த மாலை வேளையில் சிறையில், அரையிருட்டில� சுலபமாய்த் தலைவனானான்.”
― மெர்குரிப் பூக்கள� [Mercuri Pookkal]
― மெர்குரிப் பூக்கள� [Mercuri Pookkal]
“இத� உங்கள் தல� எழுத்த�. முன்ஜென்� வினை. மூத்தோர் புண்ணியம�. இவ� கலந்து திரட்சியாக� உள்ளுக்குள்ள� இறங்கவேண்டும�. அப்போதுதான� ‘நான� யார்?� என்ற� தேடல� ஆரம்பிக்கவ� முடியும்.”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“இதுதான� வாழ்க்கையின் சுழற்ச�, இத� எப்போத� மீறப்பட்டாலும் பிரச்சின� வரும�. பெண்களைத� தாங்குவத� என்பது ஆண்களின் கடமை. தன்னைத� தாங்கும் ஆண்களுக்குப் பணிவிட� செய்து, அவனைக் காரியங்கள் செய்யச� செய்வத� பெண்களின� கடன். இத� இரண்டிற்கும் அடிப்படை அன்ப�. பரஸ்பரம் மதிப்ப�. இந்தச் சோ� தேசத்தில�”
― Udaiyaar
― Udaiyaar
“மதியாதார� தலைவாசல் மிதிக்� வேண்டாம் என்பதற்க� நீங்கள� வேறு அர்த்தம் செய்துகொண்டு இருப்பீர்கள�. கர்வப் படுகிறவனின� மூச்சுக்கு அருக�, அதாவது மண்டையின� வாசலுக்க� அருக� போய் விடாதே. மதியாதார� என்பது உன்ன� மதிக்காதவன� அல்ல. தன� மனோசக்தியை மதிக்காதவன�. கடவுளை மதிக்காதவன�. அவன் மூச்சு தலைவாசல் வெப்பமாய� இருக்கும�. இடைவிடாத பொறாமையாய் சூடாய் இருக்கும�. மூச்சு சூடானவர்கள� கண்கள் சிவந்த� அடிக்கடி மேலே சொருகியும் உதடுகள� கீழ்நோக்கி இழிந்தும� காணப்படும். கோணலான சிரிப்பு ஏற்படும். அந்த மனிதன் தன� நடையழக� கவனித்துக்கொண்டே இருப்பான�. தன� அசைவுகளைப் பிறர� எப்படிப் பார்க்கிறார்கள� என்பதற்காகவே அசைந்த� கொண்டிருப்பான். மிதிக்காதே என்ற� சொன்னதன் அர்த்தம் என்ன தெரியுமா? இந்த மாதிரி கர்வமா� மனிதர்கள� மலத்தைப் போன்றவர்கள�. மலத்தைத் தெரியாது மிதித்துவிட்டதைப� போ� எந்த முயற்சியும� இல்லாத� இவர்கள� அருக�”
― Kadalorak Kuruvigal
― Kadalorak Kuruvigal
&ܴ;தெரியவில்ல�&ܴ;
― மெர்குரிப் பூக்கள� [Mercuri Pookkal]
― மெர்குரிப் பூக்கள� [Mercuri Pookkal]
“அவன் செத்தால் தடுக்க உம்மால� ஆகும�? உமது மரணத்த� நீர் கவனித்துக் கொள்ளும். அவன் மரணத்த� அவன் பார்த்துக் கொள்வான்.'' ராஜம� அதட்டினாள்.”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“ஞானத்துக்கும� தொழிலுக்கும் என்னப்பா சம்பந்தம�? இர� தேடறது நமக்கும் உண்ட�. புத்தியை வயத்தாலே கட்டிப� போட்டிருக்கே. ஒர� நாள் உணவை ஒழியென்றால� ஒழ� யாய்ன்னு ஒளவைக் கிழவ� பாடறாள�. இர� தே� வேண்டாம்னா பாறாங்கல்லாய்ப� போயிடுவோம். பாறைக்குப் பிரச்சனை இல்ல�. மிருகம� மாதிரி இர� மட்டும� தேடற சுபாவமும� இல்ல�. இரையும� தேடி ஞானமும� தேடி... அட்ட� என்ன சுகம�, எப்படிப்பட்ட போராட்டம�. இத� பனிஷ்மென்ட� இல்ல� அம்ப�. சுயம� புடம� போட்டுக்கற வித்தை, சுவாரஸ்யமா� விளையாட்டு.”
― Irumbu Kudhiraigal
― Irumbu Kudhiraigal
“மானாபிமானம� விட்டுத் தானா� நின்றவருக்கு என்ற� ஒர� பாட்டு வரும�. அப்படி நின்றவருக்குப் பெயரில்ல�; விலாசமில்ல�;”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“பாட்டியாருமா� செம்பியன்மாதேவ� கூடலூர� என்கிற சிறுகிராமத்தில� கொங்கு தேசத்தில� ஒர� மரத்தடியின� கீழ் சிவநாமம் சொல்லியபடி உயிர்நீத்தார்.”
― Udaiyaar
― Udaiyaar
“தொண்டை தேசத்த� விட்டு சோ� தேசம� போகப� போகிறேன். இங்க� இருக்கின்ற நிலங்களை விட்டு அல்லது விற்றுவிட்டு, என� மனைவியோடும�, மகளோடும், குடும்பத்திற்கான சி� பொருள்களோடும� நான் சோ� தேசம� நோக்கிப் போகப� போகிறேன். மனைவியின� மானத்தைக� காப்பாற்� வேண்டும். மகளின் மானத்த� காப்பாற்� வேண்டும். அவளை ஒருவனிடம� கை பிடித்து கொடுக்� வேண்டும். மகனை என்ன� வி� மேம்பட்டவனாக, ஞானமுள்ளவனாக தயார� செய்� வேண்டும். இதற்கா� பொருள் அவசியம�. நான் துறவறம� கொள்� முடியாது. இவளை விட்டு விலக முடியாது. எனவே, இவர்களோட� நிலம� விற்� சிறி� பொருள்களோட� நான் சோழதேசம் நோக்கி போகப� போகிறேன். மறுபடியும் ஒற்ற� புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப� போகிறேன். சுண்ணத்திலிருந்த� மறுபடியும் ஒன்ற�, இரண்டு என்ற� போகப� போகிறேன். முடிந்� வர� என்ன� ஏதுமில்லாதவனாக வைத்திருக்� முயற்ச� செய்யப� போகிறேன். இன்னும� சீரா� வாழ்க்கை வாழப்போகிறேன�. தொண்டை தேசத்த� அந்தணர்களுக்கு சோ� தேசத்தில� வரவேற்பு இருக்கிறது. ஏனெனில� தொண்டை தேசத்த� அந்தணர்கள் தஞ்சைக்க� சென்று அங்க� இருந்த� ஜெயங்கொண்டத்திற்கு திரும்பிவிட்டார்கள�. ஜெயங� கொண்டத்தில� இருக்க எனக்கு விருப்பமில்ல�. அத� அரசர� இருக்கும� இடம். அரசியல� ரீதியா� இடம். இப்பொழுத� தஞ்ச� அமைதியாகிவிட்டது. மிகப்பெரிய கோவில் இருக்கிறது. தினசரி சி� தரிசனம�. காவேரி வாய்க்கால் குளியல� என்ற� நான் அமைதியாக இருக்க முயற்ச� செய்வேன். அரசருடைய தயவில் மந்திரிமார� சேனாதிபத� தயவில் பெரும் வணிகர் தயவில் என� வாழ்வை துவக்குவேன�.”
― Gangai Konda Chozhan - Part II
― Gangai Konda Chozhan - Part II
&ܴ;சொல்லி&ܴ;
― காதல� ரேகை [Kadhal Regai]
― காதல� ரேகை [Kadhal Regai]
“உறவு என்பது தொடர்ப� கொள்ளும் விதத்தில� அமைந்தது. பிறரைத� தொடர்ப� கொள்� தன்னைத� தெரி� வேண்டும். தன்னைத� தெரி� தனிம� பழ� வேண்டும். தனிம� பழ� தீவி� சிந்தன� வேண்டும். தீவி� சிந்தன� என்பது ஒர� பழக்கம�. ஒருவித பயிற்ச�...”
― Kanavu Kudithanam
― Kanavu Kudithanam
“பேசும் பாஷையில் இறைவனைத் துதிப்பத� எத்தனை சுகம�. வடமொழியில் யாரும் பேசுவதில்ல�. ஆனால�, வடமொழி அறிந்தவர்கள் தமிழில� பே� மட்டும� உபயோகப� படுத்துகிறார்கள்.”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“இத்தனை நாள் அனுபவிச்சுட்டு....' சியாமள� பேசினத� நினைவுக்கு வந்தது. எல்ல� பெண்களும� ஏன� கூடல� அநுபவத்த� ஆணுக்க� சொந்தமாக்குகிறார்கள் என்பது தெரியவில்ல�. எவனோ சொன்னத� நினைவுக்கு வருகிறது When rape is inevitable like back and enjoy it இந்தத் தேசத்துப� பெண் எவளாவத� இதைச� செய்வாளோ? கடைசிவரை போராடி இறந்தாள் சாவத� உசத்தியானத�. அப்ப� - உயிர� எத்தனை அல்பம் இவர்களுக்க�, யோசிக்� யோசிக்� தலைக்குள� கனல் ஏறிக� கண்ண� அழுத்திற்ற�.”
― மெர்குரிப் பூக்கள� [Mercuri Pookkal]
― மெர்குரிப் பூக்கள� [Mercuri Pookkal]
“மனிதர்கள� எல்லோரையும� பகைத்துக� கொள்� முடியாது. ஆனால� அதேநேரம் தினமும� யாரையாவத� பகைத்துக� கொண்டுதான் இருக்கவேண்டும். பகைக்க� ஏற்றவர� யார் என்ற� மனம் தேடிக் கொண்டேயிருக்கும். அவர்கள� எந்தக் காரணமுமின்றி பகைத்துப� பழிவாங்கும� மனம் விசித்திரமானது. ஒருவனுக்குத் தன மனம் போடும் ஆட்டம் பற்றிய பிரக்ஞ� இல்லையெனில� அவன் வாழ்க்கையில் முன்னேறவ� முடியாது. முன்னே� முடியாதவர்கள்தாம� மற்றவர்களை அதிகம் தொந்தரவு செய்கிறார்கள�.”
― குன்றிமண� [Kundrimani]
― குன்றிமண� [Kundrimani]
“மற்றுநான� பெற்றத� ஆர்பெற வல்லார� வள்ளலே. கள்ளமே பேசி குற்றம� செய்யினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைப்பலச் செய்தேன்”
― Udaiyaar
― Udaiyaar